Wednesday, December 20, 2006

தாய்

செத்து பிழைச்சி நம்ம பெத்து எடுப்பா!

இரத்தம் முறிச்சி நித்தம் பால் கொடுப்பா!

தூக்கம் முளிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா!

அல்லும் பகலும் நம்ம அள்ளி வளர்ப்பா!