Thursday, July 13, 2006

மும்பை குண்டு வெடிப்பு


ஏன் மதம் பிடித்த மனித வெறியடா!
உலகமெனும் மண்ணில் பிறந்து
நாடெனும் மண்ணில் வளர்ந்து
ஊரெனும் மண்ணில் புதைப்படும் மனிதா!
ஏன் இத்தனை வெறி உனக்குல் உன் மனித இன உயிர் குடிக்க?
மனிதநேயமற்ற மனிதனால் மனித உயிர் மதிப்பற்று போயிற்றே!!!

1 --------:

At Tue Oct 31, 12:03:00 PM 2006, Blogger மேமன்கவி பக்கம் said...

சமீப காலமாக தமிழக சிறுசஞ்சிகைகளில் பார்த்து வரும் முஜீபுர் ரஹ்மான் நீங்கள்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் மும்பை குண்டு வெடிப்பு எனும் இந்த இடுகையை பார்த்த பொழுது சமீபத்தில் நான் எழுதிய இரண்டு வரி கவிதை நினைவுக்கு வந்தது. கவிதை இதுதான்-

என் கடவுளுக்கு
மதம் பிடிப்பதில்லை.

வலை பதிவு உலகிற்கு நான் புதியவன்.
பிழை இருப்பின் மன்னிக்காமல்
விமர்சியுங்கள்.
கருத்து பரிமாறலை தொடர்வோம்!!!
மேமன்கவி

 

Post a Comment

<< -------